October 2, 2009


கல்தேர்க்கால்

போர்க்களத்தில் நீ—
எங்கிருந்தாலும் சரி

சந்தேகத்துக்குப் பலியாகிவிடாதே!

ஊர்ந்துகொண்டிருந்தாலும் சரி,
உயிரற்றவன் போல கிடந்தாலும் சரி

நீ சந்தேகத்துக்குப் பலியாகிவிடாதே!