June 5, 2007


சம்பவங்களின் சித்தம்

சம்பவங்களே நிகழாத உலகில்
குயிலிசையை விமர்சிக்கும் உள்ளங்கள்
மகிழ முடியாது, மகிழ்வதும் சம்பவமே!
இயல்பின் காரணங்கள் அழிந்தபின்
எங்கும் படர்ந்திருக்கும் அர்த்தமின்மையாய்
அப்போது கடவுளர்களாக இருக்கலாம்
நாம் அனைவரும்