January 24, 2009


ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி எழுபத்தைந்தில் ஓர் ஆனைமுகன்

(கூத்தன்சாமிக்கு)

தினசரி நடப்பதல்ல ஆணி அடிப்பது,
”சின்னஆணி என்பதால், பார்த்துஅடி”, ஆணி
அடிக்கும்போதே ஆட ஆரம்பித்து, எதிர்சுவரில்
இடம்பிடித்தார் எங்கள் வீட்டுப் பிள்ளையார்