January 18, 2008


எல்லைகள்

தானும் கடலும் வேறுவேறு என்று புலம்பித்திரிந்த மீனை
கடலைத் தன் தாயெனச் சொன்னவன் அள்ளிப் போக
கரை மீதேறிப் பார்த்துக் கொண்டிருக்கிறது கடல்.

2 comments:

naadal said...

crispy

Ken said...

அருமையா இருக்குங்க இந்த கவிதை

அறிமுகப்படுத்திய ஜீயோராம் சுந்தர்க்குதான் நன்றி சொல்லனும்

இன்னும் நிறைய எழுதுங்க வாழ்த்துகள்