March 17, 2012


விபத்தோரம் பட்டாம்பூச்சிகள்

பகிரச்செய்த தேநீர் கவனம் தாண்டி கொதித்ததால் கசப்பு
கூடுமிடத்தின் நேற்றைய விபத்து நெற்றியில் இல்லை
பண்டம் கேட்ட சிறுவனாய் நின்றவனுக்கு பட்டாம்பூச்சிகள்
சாகசமாகக் கடந்த ஆட்டமைதானத்தில் நிற்கவேண்டாம்

No comments: