January 28, 2012


நவம்பரிலும் டிசம்பரிலும்

வளர்கிற இரவுகளில் காந்தமுள் புலமிழந்துவிட்டது
தொலைநோக்கியின் முன் கையசைத்துப் பார்க்கிறேன்
காற்றிலே உன் தலை, பூ, எல்லாம், காலம் புனைந்தது
ஒவ்வாத அதிர்வெண் காக அலகுகளைத் திறக்கிறது

No comments: