September 9, 2011


கானமயிலாகுபெயர்

மூடிய மெல்லிமை
கடைசியாக-ஆரஞ்ச்சிவப்பு-
நினை
வானவில் ஓரம்

கண்மூடி வெளித்தீ
யுணரமுடியும்-
அனல்
தவழ்கிறது உடல் பிறந்து

2 comments:

rajamelaiyur said...

நாலு வரியில் நச்சுனு ஒரு கவிதை

rajamelaiyur said...

அருமையான கவிதை