April 12, 2010


வராமல் போனவருக்கு - II

இன்று காலையிலிருந்து
கதவோரத்திலேயே
நிற்கிறது பூனை

நேற்று அங்கிருந்து
போகவும் வரவுமாய்
இருந்தது முனகலோடு

No comments: