June 1, 2009


நீ பாடத் தொடங்கு

காத்திருத்தலை அறியாத இதயம் வேகமாகத் துடிக்கிறது,
எழுதப்படுவதற்கு முன்பிருக்கும் கவிதை போல
நீ உள்ளே வீற்றிருக்கிறாய்

எத்தனைப் பெரிதான குரல் கொண்டு உன்னை அழைப்பது?
வாசல் தட்டப்படுவதை தடையெனக் கொள்ளாமல்
நீ பாடத் தொடங்கு

3 comments:

நந்தாகுமாரன் said...

அற்புதம்

யாத்ரா said...

கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.

இரா. சுந்தரேஸ்வரன் said...

நந்தாவுக்கும் யாத்ராவுக்கும் நன்றி!