March 8, 2009


நகர்ந்துகொண்டிருக்கும் வாழ்வின்மீது பூனை எதிர்த்திசையில் நடக்கிறது

யார் தொடங்குவாரோ தெரியாது -
இவ்வூரில் பூனைகளும் நாய்களும் சண்டையிடும்,
எந்த நாய் தொடங்குமோ தெரியாது -
இவ்வூரில் நாய்கள் தமக்குள்ளே சண்டையிடும்,
பூனைகளில்லாத அவ்வூரில்
நாய்கள் மனிதரிடம் சண்டையிடும்

1 comment:

naadal said...

ம‌னிதர்க‌ளே இல்லா ஊரில் அமைதி வாழும்