November 20, 2007


ஒளிச்சிதறலுக்குப் பின்

ஆளுக்கொரு நிறத்தை எடுத்துக் கொண்டனர். வெள்ளொளி கடந்து சென்ற முப்பட்டகத்தை இனி பரணிலேற்றலாம்.

No comments: