காத்திருத்தலை அறியாத இதயம் வேகமாகத் துடிக்கிறது,
எழுதப்படுவதற்கு முன்பிருக்கும் கவிதை போல
நீ உள்ளே வீற்றிருக்கிறாய்
எத்தனைப் பெரிதான குரல் கொண்டு உன்னை அழைப்பது?
வாசல் தட்டப்படுவதை தடையெனக் கொள்ளாமல்
நீ பாடத் தொடங்கு
June 1, 2009
நீ பாடத் தொடங்கு
Subscribe to:
Posts (Atom)